சென்னை: தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்ட 'பேருந்து தினம்' கொண்டாடிய அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேருந்தை அலங்கரித்து அதன் மேல் ஏறி ஆட்டம் போடுவதும், சாலையில் ஊர்வலமாக பேருந்தை செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தது. பேருந்து நாள் கொண் டாட்டம் என்ற பேரில் மாணவர்கள் குழுக்களாக மோதிக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற் படுத்துவதைத் தடுக்கும் வகையில் பேருந்து நாள் கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள்
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!