விவாகரத்து செய்துகொள்ள விரும்பும் தம்பதிகள் பணவசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்களைத் தனியார் சமரச சேவைகளை நாடுமாறு குடும்ப நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன.
இதன்வழி சமரசம் தொடர்பிலான இலவச வளங்களை வசதி குறைந்த தம்பதிகளுக்காகவும் பிள்ளைகள் தொடர்பான சச்சரவுகளுக்காகவும் பயன்படுத்துவதில் நீதிமன்றங்கள் கவனம் செலுத்தலாம்.
சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மொத்த சொத்து மதிப்பு $3 மில்லியனுக்குக் குறைவாக வைத்திருந்த தம்பதிகளால் குடும்ப நீதிமன்றங்களிடமிருந்து இலவசமாகச் சேவை பெற முடிந்தது. இருப்பினும் இவ்வாண்டு தொடக்கம் முதல் இது $2 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல் சொத்து மதிப்பு வைத்திருக்கும் தம்பதிகள் கட்டணம் செலுத்தித் தங்கள் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பர். இதனால் பணவசதி படைத்த தம்பதிகள் சிங்கப்பூர் சமரச நிலையத்தை நாடவேண்டும். சமரசப் பேச்சை நாடும் ஒவ்வொரு முறைக்கும் இரு தரப்பினரும் ஆளுக்கு $3,000 செலுத்தவேண்டும்.
வசதிபடைத்தோர் விவாகரத்துக்குத் தனியார் சமரசச் சேவைகளை நாடலாம்
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 08:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!