அய்சால்: குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரம் தலைநகரில் நேற்று நடந்த 70வது குடியரசு தின விழா வை ஒட்டுமொத்த மக்களும் புறக் கணித்தனர். இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லாத, வெற்றுத்திடலில் ஆளு நர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிகாரிகள், அமைச்சர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. மிசோரம் மாநி லத்தில் உள்ள பிற மாவட்டங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சிகளையும் மக்களும் அதி காரிகள் சிலரும் புறக்கணித்தனர்.
ஆளில்லா திடலில் ஆளுநர் உரை
27 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!