சிங்கப்பூர் குடியரசு கடற்படை யின் எட்டாவது மற்றும் கடைசி கரையோரக் காவல் கப்பல் நேற்று அறிமுகம் செய்து வைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கலந்துகொண்டார். 'ஃபியர்லஸ்' கப்பலை திரு ஹெங்கின் மனைவியான திருமதி ஹெங் சூன் போ அறிமுகம் செய்து வைத்தார்.
சிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம் என்று விழாவில் உரையாற்றி திரு ஹெங் கூறினார்.
"கடற்துறையை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு கடற்படைதான் முக்கிய பாது காப்பு. சிங்கப்பூரின் இறையாண் மையைப் பாதுகாக்க வலுவான கடற்படை அவசியம். அதுமட்டு மல்லாது, கடல்வழிப் பாதை களைப் பாதுகாப்பானதாகவும் எவ்வித தடைகளின்றியும் வைத்திருக்க கடற்படையின் பங்கு முக்கியமானது. மிரட்டல் களைக் கண்டுபிடிக்க ஒவ் வொரு நாளும் 24 மணி நேரத் துக்கு சிங்கப்பூரின் கடற்துறை அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றன. சிங்கப்பூரின் கடற் பகுதியைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க நமது கடற்படை அயராது சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது," என்றார் திரு ஹெங்.
‘ஃபியர்லஸ்’ கரையோரக் காவல் கப்பல் அறிமுகம்
27 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 08:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!