இவ்வாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட உட்லண்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் ஒன்றுதிரண்டனர். அவர்களை வரவேற்கும் விதமாக தோரணங்கள், வாழை மரங்கள், கரும்பு, மாவிலைகள் ஆகியவை பாரம்பரிய அலங்காரங்களாகக் காட்சியளித்தன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, கலாசாரப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டதுடன் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுத் தலைவர்களான திரு ஜாஃபர் சாதிக்கும் திரு கருணா ரகுபதியும் இந்தியச் சமூகத்தின் துடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டினர். இந்தியப் பாரம்பரியம் வாழையடி வாழையாக தழைத்து வாழவேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (நடுவில்).
படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
2019-01-27 06:10:00 +0800
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பொங்கல் குதூகலம்
27 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 08:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!