திருவள்ளூர்: சமூக சேவகி சின்னப்பிள்ளை, திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆகிய இருவ ருக்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்த சின்னப் பிள்ளை, படிக்காவிட்டாலும் எந்த வித பொருளாதார, அரசியல் பின்புலங்களும் இல்லாமலேயே கிராமப்புறப் பெண்களின் வளர்ச்சிக்கு உழைத்தவராவார்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரிய அள வில் வளர இவரும் ஒரு கார ணம். 2,589 மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியவர்.
மதுரையைச் சேர்ந்த திரு நங்கை நர்த்தகி நடராஜ் பல்வேறு சோதனைகளைக் கடந்து, பரதம் பயின்று உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற் றியவர். தமிழகத்தில் முதன்முத லாக முனைவர் பட்டம், தேசிய விருது, கலைமாமணி விருது பெற்ற திருநங்கை இவர்.
சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜுக்கு பத்மஸ்ரீ விருது
27 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 09:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!