காயத்தால் கரோலினா ஒதுங்கியதால் சாய்னா வெற்றி

ஜகார்த்தா: இந்தோனீசியா மாஸ்­டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரி­வில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் வாகை சூடினார்.
நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சாய்னா எதிர்கொண்டு விளையாடினார். போட்டி நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே காயம் காரண­மாக கரோலினா ஆட்டத்தைவிட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வெற்றியாளர் பட்டம்­ சாய்னாவுக்கு சென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!