காப்புறுதித் திட்டங்களை ரத்து செய்த வாடிக்கையாளர் களுக்குப் புனைபெயரில் மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய முன்னாள் காப்புறுதி முகவருக்கு நேற்று ஈராண்டு, ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
'ப்ருடென்ஷல்' நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியும் மியன்மார் நாட்டவருமான யெ லின் மியின்ட், 36, திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டதாக மாவட்ட நீதிபதி மார்வின் பே கூறினார். பாதிக்கப்பட்டோர் போலிசிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து யெ லின் மியின்ட் கைதுசெய்யப்பட்டார். 33 பேர் இவரின் மிரட்டல்களுக்கு ஆளாகினர். $15,000 பிணையில் விடுவிக்கப்பட்ட யெ லின் மியின்ட் அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று சிறைத் தண்டனையைத் தொடங்க அரசு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு இடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்த காப்புறுதி முகவருக்குச் சிறை
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!