பிலிப்பீன்ஸ் தலைநகரமான மணிலாவில் தெருவோரங்களில் வசிப்போரை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் நகர மண்டப ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வேறிடத்திற்கு அகற்றும் பணியில் இறங்கினர். பிலிப்பீன்சின் கால்வாசி பேர், அதாவது 100 மில்லியன் மக்கள் ஏழ்மையில் உழல்கின்றனர். அவர்கள் நாளொன்றுக்கு ஒரே ஒரு டாலரில் உயிர் வாழ்வதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் தெரிவிக்கிறது. உணவே பிரச்சினை எனும் நிலையில் உறைவிடம் என்பது இவர்களுக்கு கனவாகவே இருக்கிறது. எனினும், அரசாங்கம் நகரை மறுநிர்மாணம் செய்ய நினைப்பதால் அவர்களை வேறிடத்திற்கு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. படம்: ஏஎஃப்பி
தெருவோரவாசிகளை அகற்றும் நடவடிக்கை
4 May 2016 06:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!