பெய்ஜிங்: தொழில்நுட்ப உரிமை யைக் கட்டாயமாக மாற்றுவது, வெளிநாட்டு வர்த்தக நடைமுறை களில் அரசாங்கத்தின் சட்ட விரோதத் தலையீடு ஆகியவற்றை தடை செய்யும் புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டத்தை வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சீனா அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான ஸின்ஹுவா செய்தி நிறுவனம் இதனை தெரிவித்தது.
சீன அரசு வகுத்துள்ள நிகழ்ச்சி நிரலின்படி முதலீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில் விரை வில் நிறைவேற்றப்படவிருக்கிறது.
இரு தரப்பு வர்த்தகப் போரைத் தணிக்க இரு நாடுகளும் பேச்சு நடத்தி வரும் நிலையில் வாஷிங் டனின் தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்ய சீனா முயற்சி செய் கிறது.
ஏற்கெனவே அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளைத் திருடு வதாகவும் அறிவுசார் சொத்து உரிமையைக் கட்டாயமாக மாற்று வதாகவும் பெய்ஜிங் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள் ளது. இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை யென்றால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்கா எச்சரித் துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.
புதிய முதலீட்டு சட்டத்தை அமலாக்க சீனா தீவிரம்
31 Jan 2019 00:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!