மார்க்கெட் ஸ்திரீட்டின் ஒரு பகுதி பிப்ரவரி 17 முதல் போக்குவரத்திற்கு நிரந்தரமாக மூடப்படுகிறது. அங்கு 1,000 சதுர மீ. பரப்பளவில் பொதுப் பூங்காவை அமைக்கப் பணிகள் தொடங்குகின்றன.
சூலியா ஸ்திரீட்டை நோக்கி சர்ச் ஸ்திரீட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், சிசில் ஸ்திரீட் சந்திப்பிற்குப் பிறகு டி'அல்மெய்டா ஸ்திரீட்டைப் பயன்படுத்தவேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எண் 88, மார்க்கெட் ஸ்திரீட்டில் கேப்பிட்டாஸ்பிரிங் என்ற 51 மாடி கட்டடம் எழும்புகிறது. அந்தப் பகுதியை பசுமையாக்கும் முயற்சியாக, அதனுடன் சேர்ந்து பொதுப் பூங்காவை அங்கு அரசாங்கம் அமைக்கிறது.
பிப்ரவரி 17 முதல் மார்க்கெட் ஸ்திரீட்டின் ஒரு பகுதி மூடப்படும்
3 Feb 2019 01:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!