லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் திட்டமிட்ட தேதியில் வெளியேறுவதில் பிரிட்டிஷ் பிரதமர் தேரேசா மே மிகவும் உறுதியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவிருக்கும் தெரேசா மே, புதிய அதிகார உரிமை, புதிய யோசனை, மற்றும் புதிய தீர்மானத்துடன் பிரசல்ஸ் செல்ல விருப்பதாகக் கூறியதாக பிரிட்டிஷ் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் மார்ச் 29ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்த பின்னர் அது தொடர்பில் பேச்சு நடத்த ஈராண்டு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளு டனான பிரிட்டனின் எதிர்கால வர்த்தக தொடர்பு குறித்து இருதரப்பும் பல முறை பேச்சு நடத்திய பின்னர் இறுதியில் ஓர் உடன்பாடு காணப்பட்டது.
திட்டமிட்ட தேதியில் பிரிட்டன் வெளியேறுவது உறுதி
4 Feb 2019 00:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!