சுமார் நான்கு மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பேராக் மாநிலம் கம்போங் சுங்கை கெராங் செம்பனை எண்ணெய் பயிர்த்தோட்டத்தில் நேற்று பிடிபட்டது. கிட்டத்தட்ட 100 கிலோ எடையுள்ள இந்தப் பெண் பாம்பைப் பிடிக்க குடிமைத் தற்காப்புத் துறையினர் முயன்றபோது அது தனது கூட்டை உடலால் சுற்றி வளைத்துத் தற்காத்தது. செம்பனை மரம் ஒன்றின் அடியில் பொந்து ஒன்றில் கட்டப்பட்டு இருந்த கூட்டினுள் 90 பாம்பு முட்டைகள் இருந்தன. மலைப்பாம்பும் முட்டைகளும் பாடாங் தெராப்பில் உள்ள குடிமைத் தற்காப்புத் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. படம்: மலேசிய ஊடகம்
முட்டைகளை நெருங்கவிடாமல் தற்காத்த 100 கிலோ பாம்பு
5 May 2016 06:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2016 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!