மெதுவடைந்து வரும் உலகப் பொருளியலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடரும் வர்த்தகப் பதற்றநிலையும் சிங்கப்பூரைப் பாதிக்கும். எனவே, இவ்வாண்டின் வளர்ச்சி வலுவடை யாமல் போகலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"சவால்களை சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது" என்ற திரு லீ, "நம்மைத் தொடர்ந்து மேம்படுத்துவதுடன் ஊழியர்களின் வாழ்க் கையை மேம்படுத்துவதும் முக்கியம்," என்றார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் இடையேயான ஆகாயவெளி பிணக்கு பற்றிய செய்தியாளர் களின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், "மலேசியாவுடன் சிங்கப் பூர் பேச்சு நடத்தும். சாங்கி சுமூகமாக தொடர்ந்து செயலாற்று வதை சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும், மலேசியாவும் அதன் விமானநிலையங்கள் சுமூகமாகச் செயல்படுவதையும் இந்த வட்டாரமெங்கும் போக்குவரத்து நடைபெறுவதையும் உறுதிசெய்ய வேண்டும்," என்றார் பிரதமர்.
பிரதமர் லீ: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ச்சியான மேம்பாடு தேவை
7 Feb 2019 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2019 00:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!