பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களுக்கு உணர்வுபூர்வமாக கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேசிய கல்விக் கழகத்தின் புதிய வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள அதற்கான ஆலோசனையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் படித்து தெரிந்துகொள்ளலாம்.
அந்த வழிகாட்டியின் 3,000 பிரதிகளில் பாதிக்கும் அதிகமானவை பாலர் பள்ளி களுக்கும் கல்வியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.
இன்னும் இரு மாதங்களில் அந்த வழிகாட்டியை இணையத்தில் வழங்குவது இலக்கு.
தேசிய கல்விக் கழகத்தின் இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தங்களது பிள்ளைகளின் உணர்வுபூர்வ வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டிருந்ததாக அது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
‘தொடக்கப்பள்ளி செல்வோருக்கு ஆதரவு தேவை’
8 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!