அவசரகாலத்தில் உயிர் காக்கும் திறன்களுக்காக பெயர் பெற்றவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள்.
அவர்களில் பெரும்பாலானோர் தீயை அணைப்பதில் அல்லது அவசரகால மருத்துவ உதவி வழங்குவதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்.
ஆனால், சிறு குழுவினரே மருத்துவ உதவியாளர்களாகவும் தீயணைப்பாளர்களாகவும் இரு பணிகளையும் புரிவதற்கான பயிற்சியைப் பெற்று உள்ளனர்.
பலதரப்பட்ட சம்பவங்களை அதிகாரிகள் திறம்பட கையாள வேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை இலக்கு நிர்ண யித்துள்ளது.
அதனையொட்டி அதிகாரிகளில் சிலருக்கு பயிற்சி வழங் கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவியாளர்களாக பணியாற்ற தொடங்கி, பின்னர் தீயணைப்பதிலும் பயிற்சி பெற்றுள்ள சுமார் 10 அதிகாரிகள் இப்போது குடிமைத் தற்காப்புப் படையில் உள்ளனர்.
தீ, அவசரகால மருத்துவ சம்பவங்களை கையாள பயிற்சி பெற்ற அதிகாரிகள்
8 Feb 2019 00:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!