சென்னை: நடிகர் சிவக்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ள முயன்ற ஒருவரின் கைத்தொலைபேசியைத் தட்டிவிடும் காட்சி இப்போது இணையத்தில் பரபரப்பாக வலம் வருகிறது. இந்தச் சம்பவம் சென்னையில் ஒரு திருமண விழாவில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. நடிகர் சிவக்குமார் கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்குச் சென்றபோது 'செல்பி' எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் கைத்தொலைபேசியை தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய கைத்தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
8 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 16:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!