சென்னை: தமிழ்நாட்டில் செயல் படும் நான்கு பெரிய நிறுவனங்கள் ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு செய் துள்ளதாக தெரியவந்து இருக்கி றது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் போலி சாரும் அடங்கிய 70 பேர் குழுவும் கடந்த ஜனவரி 29 முதல் சென் னையில் நான்கு நிறுவனங்களில் பல நாட்கள் வருமான வரிச் சோதனையை நடத்தியது.
சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குச் சொந்தமான 74 இடங்களில் மூன்று நாட்கள் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் அப் போது தெரிவித்தார்கள். ஆனால் எந்த அளவுக்கு வரி ஏய்ப்பு என்பது பற்றி தெரிவிக்க அவர்கள் அப்போது மறுத்துவிட் டனர்.
சோதனைகள் முடிந்ததும் வரு மான வரித்துறையினர் பல நாட் களாகக் கணக்கிடுதல், மதிப்பிடு தல், ஆய்வு நடத்துதல் ஆகிய நட வடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனைகளின்போது கைப் பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை எல்லாம் மதிப் பிடப்பட்டு கணக்கிடப்பட்டன.
வரித்துறை: 4 நிறுவனங்கள் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு
8 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 16:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!