புதுடெல்லி: மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மாயாவதி தன் கட்சி சின்னமான யானை சிலைகளை அமைத்தால், அதற்கான செலவை மாயாவதி அரசு கருவூலத்தில் செலுத்த நேரிடலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தார்.
இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், "யானை சிலைகள் மூலம் உத்தரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளது. மாநில அரசுக்குத் தொடர்ந்து வருவாயும் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
‘சிலைகளால் அரசுக்கு வருவாய்’
10 Feb 2019 04:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!