துவாசுக்கு அப்பால் சிங்கப்பூர் கடற்பகுதியில் 'போலாரிஸ்' எனும் மலேசிய அரசாங்கக் கப்பலும் 'பிராயஸ்' எனும் கிரேக்கக் கப்பலும் நேற்று பிற்பகல் 2.28 மணிக்கு மோதிக்கொண்டன என்று சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் கூறியது.
'பிராயஸ்' கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தனது அடுத்த துறைமுகமான தஞ்சோங் பெலபாசுக்குச் சென்றுகொண்டிருக்கையில் மோதல் நிகழ்ந்தது.
"சிங்கப்பூர் துறைமுக எல் லைக்குள் அங்கீகாரமில்லாத கப்பல்கள் இருப்பதால், அனைத்துலக கப்பல் சமூகத் துக்குத் தேவையில்லாத குழப் பம் ஏற்படும் என்றும் அது நமது கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு மிரட்டலை உண்டுபண்ணும்," என்றும் ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.
மலேசியக் கப்பலும் கிரேக்கக் கப்பலும் மோதிக்கொண்டன
10 Feb 2019 04:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!