மெர்டேக்கா தலைமுறைத் தொகுப் புத் திட்டத்திற்குத் தற்போது நடப்பில் உள்ள அரசாங்கம் நிதி ஒதுக்கி வைக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று முன்தினம் உறுதி கூறினார்.
மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்திற்கு அரசாங்கம் எவ்வாறு நிதி ஒதுக்கும் என்று இளையர் களிடையே நிலவி வரும் அக்கறை களுக்கும் இத்திட்டம் தேர்தல் தொடர்பில் திட்டமிடப்பட்ட ஒரு தந்திரம் என்றும் கூறப்பட்டு வரு வதற்கும் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.
"மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் வேண்டும் என்று முடிவெடுக்கும் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்று, வளங்களை நிர்வகித்து நிதியை ஒதுக்க வேண்டும். அந்தப் பாரத்தை அடுத்து வரும் அரசாங் கங்கள் மீது திணிக்கக்கூடாது," என்றார் அமைச்சர் சான்.
மெர்டேக்கா தலைமுறைத் திட்டத்திற்கான நிதியை தற்போதைய அரசாங்கம் ஒதுக்கும்
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!