சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு தயாரிக்க 15 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக 23 கோடி ரூபாய் மதிப்புள்ள நெய் விற்பனை செய்ய 'ஆவின்' நிறுவனம் ஒப்பந்தக் குத்தகை பெற்றுள்ளது.
ஆவின் நிறுவனம் தினமும் சராசரியாக 32 லட்சம் லிட்டர் பாலை கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் திருப்பதி ஏழு மலையான் கோயிலில் லட்டு தயாரிக்க 'ஆவின்' நெய் விற்பனை செய்யப்பட வுள்ளது. ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் செய்ய 7.24 லட்சம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் 2018 அக்டோபரில் ஒப்பந்தக் குத்தகையை வெளியிட்டது. இதில் சேலம், ஈரோடு ஆவின் ஒன்றியங்கள் பங்கேற்றன. நெய்யின் தரம், விலை அடிப்படையில் 'ஆவின்' தேர்வு செய்யப்பட்டது.
திருப்பதி லட்டுக்கு தமிழக நெய்
14 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2019 09:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!