மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளும் பெற்றோர்களும் எவ்வாறு இணைந்து பணியாற்ற லாம் என்பது பற்றிய புதிய வழி காட்டிகளைக் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கும் பெற்றோர்க ளுக்கும் இடையே நல்லதொரு பங்காளித்துவத்தை உருவாக்கு வது தொடர்பான குறிப்புகள் அந்த வழிகாட்டிகளில் அடங்கும்.
கல்வி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம் மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று யூ நெங் தொடக்கப்பள்ளியில் அந்த வழிகாட்டிகளை வெளியிட் டார்.
சுய நிர்வாகத் திறன், மீள்திறன், கற்றல் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட முக் கிய அம்சங்களை அந்த வழி காட்டிகள் வலியுறுத்துகின்றன.
மாணவர்களிடையே கற்றல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் வாழ்நாள் கற்றலின் முக்கியத்து வத்தை வலியுறுத்தவும் கல்வி முறையில் அமைச்சு பல மாற்றங் களைச் செய்து வருகிறது.
அந்த வகையில் பள்ளிகளுக் கும் பெற்றோர்களுக்கும் இடையே யான ஆக்கபூர்வமான, அர்த்த முள்ள பங்காளித்துவம், கல்வி முறையில் செய்யப்பட்டு வரும் இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் மாணவர்கள் பலனடைவதை உறுதிசெய்யும் என்று டாக்டர் ஃபைசால் கூறினார்.
பள்ளிகளுடனும் பெற்றோர் களுடனும் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் வழிகாட்டிகள் உருவாக்கப் பட்டன.
தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளிலிருந்து பெற்றோர்கள் அந்த வழிகாட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
புதிய வழிகாட்டிகள் அறிமுகம்
17 Feb 2019 09:55 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!