கோலாலம்பூர்: கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். "தண்ணீருக்காகக் கெஞ்சினேன், சிறை வாழ்க்கை கொடுமையானது, எனக்கு மட்டுமல்ல அனைத்து மலேசியர்களுக்கும் இரு ஒரு பாடம். கவர்ச்சிகரமான வேலை வாய்ப்பு, சம்பளத்தை நம்பி ஏமாந்துவிட்டேன்," என்று நாடு திரும்பிய 47 மலேசியர்களில் ஒருவரான 27 வயது இங் ஷிங் லோங் சொன்னார். ஓட்டலில் 1,200 யுஎஸ் டாலர் சம்பளத்துக்கு வேலை கிடைக்கும் என்று கூறி முகவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சென்றதும் எங்களுடைய பாஸ்போர்ட்டையும் கைத்தொலை பேசியையும் பறித்துக்கொண்டு ஒரு பங்களாவில் அடைத்து விட்டனர் என்றார் அவர். ஏமாற்றியது, சட்டவிரோத இணையத்தள சூதாட்ட விளையாட்டுக்கு முயற்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த டிசம்பர் மாதத்தி லிருந்து 47 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
கம்போடியாவில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர்கள் நாடு திரும்பினர்
18 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!