திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத் தில் 'ரோபோ' போலிஸ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைக் காவல் நிலையத்தில் மனித காவல்துறை ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
இந்த காவல்துறை 'ரோபோ' வரவேற்பு அறை பணிகளைச் செய்யும்.
காவல் நிலையத்திற்கு வரும் மக்களுக்கு 'சல்யூட்' அடித்து வர வேற்பது, காவல் நிலையத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளில் அது ஈடுபடும்.
பொதுமக்களுக்கும் காவல் நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு மக்களின் குறைகளைக் களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களைப் போல இந்த காவல்துறை 'ரோபோ' இயங்கும் திறன் கொண்டது என்று ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்தார்.
பொதுமக்களின் பொதுவான சந்தேகங்கள், பொதுவான கேள்வி களுக்கு 'ரோபோ' விடை அளிக் கும். வருங்காலத்தில் ரோபோவின் பணிகள் மேம்படுத்தப்படும் என்று கேரள காவல்துறையினர் தெரிவித் தனர்.
கேரளாவில் ‘ரோபோ’ போலிஸ்; வரவேற்று வழிகாட்டுகிறது
21 Feb 2019 08:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!