நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாபெரும் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
நாஷிக்கில் குவிந்த அவர்கள் கால் நடையாக மும்பையை நோக்கி பயணத்தைத் தொடங்கி யுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய பிரதான கோரிக் கையாகும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற பேரணி நடை பெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவி உறுதியளித்திருந் தார்.
ஆனால் தங்களுடைய கோரிக் கைகளை பாரதிய ஜனதா அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ள விவசாயிகள் மும்பையை நோக்கி பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
மிரர் ஊடகத்துக்கு தனிப்பட்ட பேட்டியளித்த விவசாயிகள், வன உரிமைச் சட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் அமல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் மற்றொரு கோரிக்கை.
மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பயணம்
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!