கேன்பெரா: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே காரை மோதி, அறுவர் உயிரிழக்கக் காரணமான ஜேம்ஸ் கர்கசோலாஸ் எனும் 29 வயது ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2017 ஜனவரி மாதம் நிகழ்ந்த அந்தக் கொடூர சம்பவத்தில் மாண்டவர்களில் மூன்று மாதக் குழந்தையும் பத்து வயதுச் சிறுமியும் அடங்குவர்; மேலும் 27 பேர் காயமுற்றனர்.
ஆஸ்திரேலியருக்கு ஆயுள் சிறை
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!