பொங்கோல் அக்கம்பக்க காவல் நிலையம் தனது அக்கம்பக்க கண்காணிப்பு நாளை நேற்று நடத்தியது. பிரதமர் அலுவலக அமைச்சரும் பாசிர் ரிஸ்=பொங் கோல் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான இங் சீ மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
குற்றங்களை எதிர்த்துப் போரிடுவதில் காவல் துறைக்கு உதவும் குடிமக்கள் சுற்றுக்காவல் உறுப்பினர்களை உள்ளடக்கிய சமூகத்தின் முயற்சிகளை அங்கீ கரிக்கும் நோக்கம் கொண்டது இந்த 'அக்கம்பக்க கண்காணிப்பு நாள்' நிகழ்வு.
மேலும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர் பாக சமூகத்துக்கு எடுத்துக் கூறும் ஒரு தளமாகவும் இந் நிகழ்வு அமைகிறது. நேற்றைய நிகழ்வில் ஏழு பேருக்கு பொது உணர்வு விருதுகளை காவல் துறை வழங்கியது.
விருது பெற்றவர்களில் ஒரு வரான சியூ பாய் ஓக் என்பவர் தமது அண்டை வீட்டுக்காரரின் வாகனத்தில் திருட்டு ஏற்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை யில் போலி-சுக்கு உதவினார். தமது காரில் இருந்த கண் காணிப்புக் கருவி எடுத்த படங் களை அவர் வழங்கினார். அச் செயலை பாராட்டும் விதமாக அவருக்கு விருது தரப்பட்டது.
போலிசுக்கு உதவிய ஏழு பேருக்கு பொது உணர்வு விருது
24 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!