கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வீட்டு வாசலில் பாஜகவின் சின்னமான தாமரையைக் கோலமாக வரைந்துள்ளனர். ஒரு சிலர் அப்பகு திக்கு வந்து இரவு நேரம் வீட்டின் முன் தாமரை கோலத்தை வரைந்து, அதன் நடுவில் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் ஆயிரம் ரூபாய் அல்லது அந்த தொகை பெறுமானமுள்ள பொருள் வழங்கப்படும் என்று கூறி அகல் விளக்கையும் கொடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் அவ்வாறு கோலமிட்டு, பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர். படம்: தமிழக தகவல் ஊடகம்
பாஜக கோலமிட்டு ஏமாந்த மக்கள்
28 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 09:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!