ஒரே வீட்டில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிள்ளைகளுடன் ஒத்துப்போக முடியாத மூத்தோர், அவர்களைவிட்டு பிரிந்து தனியாக வாழ விரும்புவதாக தொகுதி குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் அமர்வுகளில் தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக மவுண்ட் பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனினும், கட்டணக் கழிவுடன் கூடிய வீடுகளைத் தனியாக வாடகைக்கு எடுக்க தற்போதைய கொள்கைகள் அனுமதிப்பதில்லை. குடும்பங்கள் தங்கள் மூத்த உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதே சிறப்பு என்று அனைவரும் விருப்பப்பட்டாலும் உறவுகள் எப்போதும் சுமூகமாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம் என்றார் அவர். "சூழ்நிலை அடிப்படையில் ஓரறை வீட்டை மூத்தோர் வாடகைக்கு எடுக்க அரசாங்கம் அனுமதிக்குமா?" என்று திரு லிம் வினவினார். இதன் மூலம் ஓய்வுகாலத்தில் ஒத்துவராத குடும்பச் சூழலில் வசிப்பதைவிட மூத்தோர் கண்ணியத்துடன் வாழ முடியும் என்றார் அவர்.
‘மூத்தோர் தனியாக வீடுகளை வாடகைக்கு எடுக்க அனுமதியுங்கள்’
1 Mar 2019 09:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Mar 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!