கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்கள் இவ் வாண்டுக்கான வரவுசெலவுத் திட் டம் குறித்த கலந்துரையாடல் ஒன் றில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை தற் காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான டாக்டர் மாலிக்கி ஒஸ் மான் ஏற்று நடத்தினார். ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, ஃபெங்ஷான் தனித் தொகுதி இந் தியர் நற்பணிச் செயற்குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந் துரையாடல் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிக்லாப் சமூக நிலையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் நாற்பது இந்திய குடியிருப்பாளர்களும் அடித்தளத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இருநூற்றாண்டு நிறைவு போனஸ், சேவைத் துறையின் சார்ந்திருப்போர் விகித வரம்பு, மெர்டேக்கா தலைமுறைத் தொகுப் புத் திட்டம், சமூக சுகாதார உத வித் திட்டம் போன்றவை பற்றி குடியிருப்பாளர்கள் கலந்துரையா டினர்.
வரவுசெலவுத் திட்டம் 2019: மனந்திறந்து பேசிய இந்தியர்கள்
3 Mar 2019 10:20 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Mar 2019 10:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!