இளம் சிங்கப்பூரர்களில் பத்தில் ஒருவர் மட்டும் மின்கழிவை மறுசுழற்சி செய்வதாகவும் அவர்களில் 34 விழுக்காட்டினர் அதைத் தவறாக செய்வதாகவும் ஆக அண்மைய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரின் ஒரே ஒரு குப்பை நிரப்பும் நிலமான 'செமாக்காவ்' தீவு செயல்படும் காலகட்டத்தை நீட்டிக்க இந்தப் போக்கு மாறவேண்டும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறியுள்ளார். மின்கழிவு மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மின்கழிவில் உள்ள நச்சுப் பொருட்கள், செமாக்காவ் தீவில் குவிக்கப்படும் சாம்பலுடன் கலக்கப்படுவதாகச் சொன்னார். சிங்கப்பூரர்கள் சரியான முறையில் மறுசுழற்சி செய்து செமாக்காவ் தீவு இன்னும் பல காலம் நிலைத்திருக்க உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆய்வு: பத்தில் ஒருவர் மட்டுமே மின்கழிவை மறுசுழற்சி செய்கிறார்
4 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 08:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!