டாக்கா: பங்ளாதேஷில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மார் வீரரை மியன்மார் எல்லை போலிசாரிடம் ஒப்படைத்ததாக பங்ளாதேஷ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆங் போ போ தியன் என்ற வீரர் மியன்மார் எல்லையைத் தாண்டி வந்ததாகவும் காட்டுப் பகுதியில் காணப்பபட்ட அவரை பங்ளாதேஷ் பாதுகாப்புப் படையினர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி கைது செய்ததாகவும் மூத்த அதிகாரி ரஹ்மான் கூறினார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த வீரரை பங்ளாதேஷ் மியன்மாரிடம் ஒப்படைத்துள்ளது. மியன்மாரிலிருந்து சுமார் 740,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதேஷிற்கு தப்பியோடி வந்தது முதல் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மியன்மார் வீரரை ஒப்படைத்தது பங்ளாதேஷ்
4 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2019 09:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!