அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராக சிங்கப்பூர் தொடர்ந்து உலக நாடுகளுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதற்கு ஒருவழி, சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் பயன்பெற உதவும் வகையில் உள்ளூரில் திறனாளர்களை வளர்ப்பது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நிறுவனங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானவை, வெளிநாட்டுச் செயல்பாடுகளுக் குத் தேவையான திறன்கள் போதா மையால் உலகமயமாவதில் சிரமப் படுகின்றன என்று அவர் கூறினார்.
"இந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள, சந்தை பற்றிய அறிவு முதல் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டறிவது, வெளிநாட்டுச் சந்தைகளில் சவால்களைச் சமாளித்துச் செயல்படுக்கூடிய உள்ளூர் திறனாளர்களை வளர்க்க வேண்டும்.
இதில், இந்த ஆண்டு அறி முகம் கண்ட திறனாளர்களை உலகமயமாதலுக்கு தயார்படுத்தும் திட்டம், உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூர் நிறுவனங் களில் பணிப்பயிற்சி பெற ஆதரவளிக்கிறது.
அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராக நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள்
5 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2019 08:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!