சென்னை: விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி விளையாட்டுப் போட்டியில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையையும் ஊக்கத்தொகையையும் நேற்று முதல்வர் வழங்கினார். படம்: ஊடகம்
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, ஊக்கத்தொகை
6 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Mar 2019 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!