மெர்டேக்கா தலைமுறையினருக் கான தொகுப்புத் திட்டத்தின் பலன்கள் அனைத்தும் இரு பகுதிகளாக அறிமுகம் காணும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித் தார்.
1950களில் பிறந்த சிங்கப் பூரர்கள் மெர்டேக்கா தலை முறைத் திட்டத்தில் இடம்பெறு வர். ஜூலை 1ஆம் தேதி அவர் களின் மெடிசேவ் கணக்கில் $200 நிரப்பப்படும். இது அவர் களுக்கான முதல் நிதியுதவி. 2023ஆம் ஆண்டு வரை இந்த வருடாந்திர பணம் நிரப்புதலை அவர்கள் தொடர்ந்து பெறுவர்.
இத்துடன் மெடிஷீல்ட் லைஃப் சந்தாவுக்கான உதவித்தொகை யும் நடப்புக்கு வரும். அந்த வருடாந்திர சந்தாத் தொகைக்கு ஐந்து விழுக்காடு கழிவு அறி முகம் காணும். இந்த உதவியைப் பெறுபவர் 75 வயதைக் கடக்கும் போது உதவித்தொகை 10 விழுக் காடாக அதிகரிக்கும்.
மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்: ஜூலையிலும் நவம்பரிலும் பலன்கள் நடப்புக்கு வரும்
7 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2019 09:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!