கூடுதலாக குழந்தைப் பராமரிப்பு மானியங்களையும் எளிதான விண்ணப்ப முறைகளையும் குடும் பங்கள் எதிர்பார்க்கலாம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசால்ல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தைகள், இளம் பிள் ளைகள் உள்ள வேலைக்குச் செல் லாத தாய்மாருக்கான குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானிய காலம் நீட்டிக்கப்படுவது டன் $7,500க்கும் குறைவான குடும்ப வருமானமுள்ள தாய்மா ருக்கு கூடுதலாக மானியம் வழங் கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 5,000க்கும் அதிமான குடும்பங்கள் பலனடையும் என்றும் இணை பேராசிரியர் ஃபைசல் நேற்று நாடாளுமன்றத்தில் கூறி னார். குழந்தைப் பாரமரிப்பு ஆதரவு குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு அவர் பதிலளித்தார்.
மார்ச் 1 தேதியிலிருந்து வேலைக்குச் செல்லாத தாய்மார் ஆறு மாத காலத்துக்கு குழந்தைப் பராமரிப்பு நிலையக் கட்டண மானியம் 300 வெள்ளியும் கைக் குழந்தைப் பாரமரிப்பு நிலைய கட்டண மானியமாக 600 வெள்ளி யும் பெறுவர். தற்போது மூன்று மாத காலத்துக்கு இந்தக் கட்டண மானியம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
குழந்தைப் பராமரிப்புக்கு கூடுதல் மானியம்; விண்ணப்ப முறை எளிதாகிறது
7 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2019 09:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!