(இடம்) தோக்கியோவில் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் நேற்று ஒரு பில்லியன் யென் (ஒன்பது பில்லியன் டாலர்) பிணையில் விடுவிக்கப்பட்டார். நிறுவனத்தின் நிதியை தவறாகக் கையாண்ட வழக்கில் அவர் 108 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் தான் ஓர் அப்பாவி என திரு கார்லோஸ் கோஸ்ன் கூறிவருகிறார். (வலம்) தென்கொரியாவில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் லீ மியூங்-பாக் (நடுவில்) தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். ஊழல், நிதி மோசடி, கையூட்டு தொடர்பான வழக்குகளில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய விருக்கிறார். படங்கள்: ஏஎஃப்பி, இபிஏ
பிணையில் விடுவிக்கப்பட்ட ஜப்பானிய, கொரிய பிரமுகர்கள்
7 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2019 09:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!