மும்பை வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள ஓய்வறை பகுதிக்குத் டோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டம் ஒன்றில் வடக்கு 'பிளாக் ஸ்டாண்ட்' பகுதிக்குத் டோனியின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி கூறுகிறார்.
"டோனி பெவிலியனைத் திறந்துவைக்க டோனியை அழைத்தோம். ஆனால், நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என்னுடைய சொந்த வீட்டை நானே திறந்துவைப்பதா எனத் தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார்," என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கமே பெவிலியனைத் திறந்துள்ளது. எனினும் இதற்கென விமரிசையாக நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமது பெயர் சூட்டப்பட்ட ஓய்வறையைத் திறந்துவைக்க தன்னடக்கத்துடன் டோனி மறுப்பு
8 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!