மலேசிய இரவு விடுதியில் இரு சிங்கப்பூரர்கள் கைது

கோலாலம்பூரின் ஜாலான் புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள ஓர் இரவு விடுதியை நேற்று அதிகாலை மலேசிய போலிஸ் சோதனை செய்ததில் இரு சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர்.
காலை 2.45 மணிக்கு நடத்தப்பட்ட இச்சோதனையில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட இரு சிங்கப்பூரர்களுடன் மேலும் இருவர் ஒரே அறையில் போதைப்பொருள் கலந்த பானங்களுடன் இருந்ததாக தலைமை போலிஸ் அதிகாரி மஸ்லான் லஸிம் கூறினார். இரவு விடுதியில் போதைப் பொருள் இருப்பதை போலிசாரின் நாய்கள் கண்டுபிடித்தன. இரவு விடுதியில் இருந்த 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 81 பேரை போலிசார் சோதித்ததாகவும் 37 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. கைதானோர் போலிஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!