சிங்கப்பூர் ஆயுதப் படையின ரில் கிட்டத்தட்ட 3,500 ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் 12 கிலோமீட்டர் அணிவகுப்புடன் தங்களின் அடிப்படை ராணுவப் பயிற் சியை நிறைவேற்றினர். வீரர் களின் பாதுகாப்பு கருதி முந் தைய வீரர்களுக்கு இருந்து வந்த 24 கிலோ மீட்டர் பயணத்தைக் காட்டிலும் இது குறைந்துவிட்டதை சிங்கப்பூர் ராணுவம் சுட்டியது. ஐந்து கிலோமீட்டரில் தொடங்கி வீரர்கள் மெல்ல மெல்லக் கூடுதல் தூரமுடைய பயணங் களை மேற்கொள்வது வாடிக்கை. இருப்பினும் ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு ராணுவப் பயிற்சி யின்போது தயார்நிலை தேசிய சேவையாளரும் நடிகருமான அலொய்ஷியஸ் பாங் இறப்புக்குப்பின் இரு வாரங்களுக்கு ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்பட்டன. முகாம் பயிற்சிகள் நடை பெற்ற காலகட்டமும் குறைக்கப்பட்டோ ரத்து செய்யப்பட்டோ இருந்தன.
ராணுவப் பயிற்சி பாதுகாப்பில் கூடுதல் கவனம்
11 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Mar 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!