இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. இந்தப் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷில்பா மஞ்சுநாத். இந்தப் படம் இம்மாதம் 15ம் தேதி வெளியாகிறது. கன்னடத்தைச் சேர்ந்தவர் நடிகை ஷில்பா. இவர் தமிழ்ப் பட வாய்ப்புக்காக இரவு பகல் பாராமல் தமிழை நன்றாக கற்று வருகிறார். ஷில்பா, விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் தமிழில் பேச விரும்பினார். அது கிராமத்துப் படம் என்பதால் கன்னடப் பொண்ணு தப்புத் தப்பா தமிழ் பேசி விடுவார் என்று பயந்து வேண்டாமென்று சொல்லிவிட்டார்களாம். அதனால் மனமுடைந்து போனார் நடிகை ஷில்பா. இப்போது தமிழை நன்றாக கற்றுக்கொண்ட ஷில்பா, "தமிழ் மொழி உலகத்துலேயே சிறந்த மொழி. சமஸ்கிருதத்தைவிடப் பழமையான மொழி தமிழ். தமிழ் அனைவரையும் வாழ வைக்கும். தமிழை நேசித்தால் தமிழன் அனைவரையும் வாழவைப்பான்," என்கிறார் ஷில்பா.
‘தமிழை நேசித்தால் தமிழன் வாழ வைப்பான்’
13 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Mar 2019 09:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!