தனியார் துறை பொருளியலாளர் கள் சிங்கப்பூரின் இந்த ஆண்டு வளர்ச்சி முன்னுரைப்பை 2.5% ஆகக் குறைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஆண்டின் வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் என முன்னுரைக் கப்பட்டது.
தற்போது அது சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் மொத்தம் 23 தனியார் துறை பொருளியலாளர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்ற ஆய் வின் முடிவை சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்டதில் இது தெரிய வந்துள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு 1.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக் காட்டும் இடைப்பட்ட வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.
அதில் பாதியைவிட சற்றுக் குறைவான வளர்ச்சியே இந்த ஆண்டு இருக்குமென தற்போது கணிக்கப்படுகிறது.
உற்பத்தி, நிதி, காப்புறுதி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, உணவு சேவைகள், தங்குமிட சேவை ஆகியவற்றின் வளர்ச்சி குறித்த பொருளியலாளர் களின் எதிர்பார்ப்பு குறைந்து உள்ளது.
கட்டுமானத் துறை மட்டுமே ஆக்ககரமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
வளர்ச்சி முன்னுரைப்பு 2.5%ஆக குறைந்தது
14 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!