புதுடெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடியதுபோல இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. தற்போது தனது சொந்த மண்ணில் தொடரை அது இழந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது குறித்து லாங்கர் கூறுகையில், "எல்லாப் புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராவோமோ அதேபோல்தான் தயாரானோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலைகளியில் சிறப்பாக விளையாடினர்," என்றார்.
ஆஸி. அணி பயிற்றுவிப்பாளர்: எல்லா புகழும் எமது வீரர்களைச் சேரும்
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!