லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்சிட் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்பு தலைப் பெற 3வது முறையாக முயற்சியை மேற்கொள்ளவிருக் கிறார்.
இதன் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் களிடையே பேசிய தெரேசா மே, வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வெகுகாலம் தேவைப்படலாம் என்றார்.
தற்போதைய நிலையில் மார்ச் 29ஆம் தேதி அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும்.
ஆனால் மார்ச் 29ஆம் தேதிக்கு மேல் தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனு மதி கேட்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வரு கின்றனர்.
சென்ற புதன்கிழமை அன்று எத்தகைய சூழ்நிலையிலும் ஒப் பந்தம் இல்லாமல் வெளியேறும் திட்டத்தை உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.
பிரெக்சிட்: மேயின் 3வது முயற்சி
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!