சென்னை: ஐபிஎல் தொடரின் 12வது பருவம் இம்மாதம் 23ஆம் தேதி சென்னையில் தொடங்க விருக்கிறது. கடந்த பருவ ஆட் டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மவி, கம்லேஷ் நகர் கோடி ஆகியோர் இடம்பெற் றிருந்தனர். இந்த இருவரும் காய மடைந்து ஓய்வில் உள்ளனர். இதனால் இந்தப் பருவ ஆட் டத்தில் இவர்களால் பங்கு கொள்ள முடியாது. இதனால் நைட் ரைடர்ஸ் அணியில் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அவர் தற் போது உடல் தகுதி பெற்று விட்டதால் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார்.
ஐபிஎல் 2019ல் ஹர்திக் பாண்டியா
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 11:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!