'நீ இல்லாமல் நான் இல்லை' என்று மனைவியிடம் எப்போதும் சொல்லியபடியே வாழ்ந்துவந்த கன்னியாகுமரி சுங்கான்கடை - கருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலப் பிள்ளை, 96, என்பவர், உடல் நலமில்லாத தன் மனைவி தாணுபாய், 86, வெள்ளிக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியில் சிறிது நேரத்தில் தானும் மரணமடைந்துவிட்டார். இத்தம்பதியரின் இரு புதல்வர்களும் இதைத் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்
மனைவி மரணம்: அதிர்ச்சியில் கணவரும் இறந்த சம்பவம்
17 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!