ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு மாகாணமான பாப்புவாவின் தலைநகரம் ஜெயபுராவில் சனிக்கிழமை பெய்த பெருமழையில் 42 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமான வீடுகள் முற்றாக அடித்துச்செல்லப்பட்டன. 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
தற்போது அந்தப் பகுதியில் மழை குறைந்துள்ளது. இருந்தாலும் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணி சிறிது தாமதமாகி வருகிறது. மீட்புப் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனீசியாவின் பாப்புவா மாகாணத்தில் பெருமழை: 42 பேர் பலி
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!