ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை நேற்று உலுக்கிய 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததோடு 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் ஆவர்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனீசியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படாவிட்டாலும் அது ஏற்படுத்திய நிலச்சரிவினால் பல வீடுகள் சேதமடைந்தன.
லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்
18 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!