கோலாலம்பூர்: மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்குச் சேர்ப்பதை நிறுத்தி வைப்பதாக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக மலேசிய துணைப் பிரதமர் அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்திருந்த நிலையில், நான்கு துறைகளில் மட்டும் இந்த விதிமுறை மீட்கப்பட்டுள்ளது என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார். உற்பத்தி, கட்டுமானம், தோட்டம், அறைகலன் உற்பத்தித் துறைகளாகிய நான்கு துறைகளில் கடும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறை களை மேம்படுத்தும் சாத்தியங் களை அமைச்சரவை ஆராய்ந்து வருகிறது என்றும் அவை முறைப் படுத்தப்பட்ட பிறகு பிற துறை களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் சேர்க்கப் படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மலேசியா: மீண்டும் வெளிநாட்டு ஊழியர் சேர்க்கை
13 May 2016 07:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2016 09:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!